RECENT NEWS
1528
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கடத்தப்பட்ட ஒரு வயது ஆண் குழந்தையை 3 மணி நேரத்தில் மீட்ட ரயில்வே போலீசார், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியை கைது செய்தனர். ஒடிஷாவைச் சேர்ந்த நந்தின...

3258
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நரபலிக்காக கடத்தப்பட்ட ஐடி ஊழியரின் பெண் குழந்தை 4-மணி நேரத்தில் மீட்கப்பட்டார். தக்கலையில் கண்ணன் -அகிலா தம்பதியின்  2வயது மகள் திடீரென மாயமானார். புகாரின் ப...

2016
சென்னை அருகே பச்சிளம் குழந்தையை பிளாஸ்டிக் பையில் சுற்றி ஆட்டோவில் விட்டுச் சென்ற பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். செங்குன்றம் பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் காதர் என்பவரின் ...

2901
உத்தரகாண்ட் மாநிலத்தில் சாலையில் விழுந்த குழந்தையை துரிதமாக செயல்பட்டு போக்குவரத்து காவலர் மீட்ட காட்சிகள் இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அம்மாநிலத்தில் காசிப்பூர் பகுதியில் பரபரப்பான ச...

2373
கடலூர் அருகே கட்டப்பையில் அனாதையாக கிடந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்ட போலீசார், தமிழக அரசின் தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒப்படைத்தனர். திருப்பாதிரிப்புலியூரில் உள்ள தனியார் சூப்பர் மார்கெட் அருகே...

3066
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெற்றோர் தவறவிட்ட ஒன்றரை வயது ஆண் குழந்தையை அரை மணி நேரத்தில் ரயில்வே போலீசார் பத்திரமாக மீட்டனர். விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த வினோத் குமார் - லதா தம்பதி தங்களது...

3814
திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை தன்னந்தனியாக சாலையோரம் போட்டுவிட்டு சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடில்...



BIG STORY